Header Ads

*நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது* .

34 வது நாட்டு நலப் பணி திட்ட பணியில் NPR ASC மாணவர்கள்

NPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 34 வது நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் கடந்த 07.07.2019 அன்று திண்டுக்கல் சில்வார்பட்டியில் நடைபெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் குட முழுக்கு விழா அன்னதானப் பணியில் கலந்து கொண்டு பணியாற்றினார்.











No comments

Theme images by duncan1890. Powered by Blogger.