Header Ads

*நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது* .

என் பி ஆர் கல்லூரிக்கு சிறந்த இரத்ததான கேடயம்

சிறந்த இரத்ததானம் வழங்கிய கல்லூரிக்கான கேடயத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி M.விஜயலட்சுமி அவர்களிடமிருந்து என் பி ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் A. சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.