Header Ads

*நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது* .

வாழ்த்துக்கள்..!

அனைவருக்கும் வணக்கம்!
திரு  S. அகிலன், முதலாம் ஆண்டு இயந்திர பொறியியல் துறை  என் பி ஆர் பாலிடெக்னிக் கல்லூரி  மாணவர் தேசிய அளவில் நடந்த கராத்தே போட்டியில் முதல் இடம் பெற்றார் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி!
என் பி ஆர் கல்வி குழுமம் 
நத்தம் திண்டுக்கல்.

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.